வெள்ளி, 29 மே, 2026

வரைவும் செயற்கை நுண்ணறிவும்

சின்னச் சின்ன படங்களில் ஒரு கதை சொன்னால் எப்படி இருக்குமென நினைத்து சிறு சிறு கட்டங்களில் வரைந்து பார்த்தது முதல் படம். 

இந்த படங்களைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி மீள் உருவாக்கம் செய்தால் எப்படி வரும் என எண்ணியதன் விளைவு இரண்டாவது படம். கதை பற்றிய எந்த விளக்கமும் அளிக்காததால் அதனுடைய புரிதலிலேயே கதையோட்டத்தை தீர்மானித்து முடிந்திருக்கிறது.


கருத்துகள் இல்லை: